இந்த BLOG தொடங்கப்பட்டதன் நோக்கம் என் நண்பர்கள் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் விழிப்புணர்வுக்காகவும்,அவர்கள் அதிக லாபம் ஈட்டவும் ஆகும்
Monday, April 5, 2010
இன்று நமது சந்தை 52 வார உச்ச புள்ளியை அடைந்தது. NIFTY 78 புள்ளிகள் உயர்ந்து 5368 என்றப் புள்ளியிலும், SENSEX 243 புள்ளிகள் உயர்ந்து 17936 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.
No comments:
Post a Comment