Tuesday, August 21, 2012

குறைந்த சந்தையிலும் உயர்ந்த பங்குகள்....

          இந்தவாரம் NIFTYக்கு 5400-5300 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இவற்றில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். மேலும் சந்தை பெருமளவு உயராதபொழுதும் சில பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டுள்ளன. அவற்றை CHARTடுடன் கீழே கொடுத்துள்ளேன். இந்தப்பங்குகள் மேலும் உயரவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

TCS

          TCS பங்கானது 1280-1300 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாக உள்ளன இந்தப்புள்ளிகளை மேல்நோக்கி உடைத்தால் 1400 வரை செல்ல வாய்ப்புள்ளது.





HDFCBANK
          இந்தப்பங்கானது 600க்கு மேல் நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் 650-700 வரை செல்ல வாய்ப்புள்ளது. கரடிகளால் இந்தப்பங்கை நெருங்கமுடியவில்லை.



ITC
          ITC பங்கிற்கு 250 புள்ளி நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது. இந்தப்பபுள்ளிக்கு மேல் வர்த்தகமானால் தொடர்ந்து ஏற்றம் சாத்தியமே.



POWER GRID
          இந்தப்பங்கானது 115-120 இந்த இருபுள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது CLOSING BASISல் எந்தப்புள்ளி உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கும்.
ACC

          ACC பங்கிற்கு 1300 புள்ளி நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது. இந்தப்புள்ளிக்கு மேல் வர்த்தகமானால் 1400 வரை எளிதாக செல்ல வாய்ப்புள்ளது.
 


RELIANCE
          கடந்த வாரத்தில் NIFTY மற்றும் SENSEX உயர்ந்ததற்கு RELIANCE பங்கு உயர்ந்ததே காரணம். இந்தப்பங்கிற்கு 800 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் RELIANCE 800 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 850-900 வரை செல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.




SUNPHARMA
          SUNPHARMA பங்கிற்கு 650 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் SUNPHARMA 650 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 700 வரை செல்ல வாய்ப்புள்ளது.
HINDUNILVR
          HINDUNILVR பங்கிற்கு 490 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் HINDUNILVR 490 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 525-550 வரை செல்ல வாய்ப்புள்ளது.




           மேலும் நீங்கள் செய்யும் வர்த்தகத்தை நீங்களே கண்டுபிடித்தும், நீங்களே முடிவெடுத்ததும் பழகும்பொழுது அதிக லாபமும் குறைந்த நஷ்டமும் அடைவதற்கே அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நீங்கள் TECHNICALS அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள். எந்த குறுஞ்செய்தியையும் (SMS) நம்பவேண்டாம்.



No comments: